இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இந்திய வரலாறு" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''இரண்டாவது ஆங்கில மைசூர் போர்''' (''Second Anglo-Mysore War'') 1780–1784 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் நடைபெற்ற ஒரு போர். இது [[ஐதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] தலைமையிலான [[மைசூர் அரசு]] மற்றும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] இடையே நடந்தது. இதில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மங்களூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்து, போருக்கு முந்தைய நிலை மீண்டும் திரும்பியது.
 
[[en:Second Anglo-Mysore War]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாவது_ஆங்கிலேய-மைசூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது