கலிலேயக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் |
சி திருத்தம் |
||
வரிசை 60:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[இயேசு]] பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர்போன இடமாக இருந்தது. ''கடலோர நெடுஞ்சாலை'' (Via Maris) என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்து நாட்டையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். கதாரா (Gadara), ஹிப்போஸ்(Hippos), திபேரியாஸ் (Tiberias) என்னும் அந்நகரங்களில் வாணிகம் செழித்தது.
[[இயேசு]] பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன.
[[இயேசு]] தமது முதல் [[திருத்தூதர்|
கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக [[மத்தேயு|மத்தேயு நற்செய்தியாளர்]] குறித்துள்ளார் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 5:1-7:28]]). இது ''மலைப் பொழிவு'' (Sermon on the Mount) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
==இயேசுவின் வல்லமையால் ஏரியில் அதிசய மீன்பாடு நிகழ்தல்==
வரிசை 74:
'''யோவான் 21:1-14''': [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|சாவினின்று உயிர்பெற்றெழுந்த இயேசு]] திபேரியக் கடல் அருகே தம் சீடருக்குத் தோன்றியதை [[யோவான்]] பதிவுசெய்துள்ளார். இரவு முழுதும் வலைவீசியும் மீன் அகப்படாமல் இருந்தது. ஏரிக் கரையில் நின்ற [[இயேசு]] படகிலிருந்த [[பேதுரு (திருத்தூதர்)|சீமோனையும்]] மற்றவர்களையும் நோக்கி, ''படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்றார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. வலையில் 153 மீன்கள் இருந்தன.
[[இயேசுவின் புதுமைகள்|அதிசய மீன்பாடு]] நிகழ்ந்தது இரு தடவை குறிப்பிடப்பட்டாலும் ஒரே நிகழ்ச்சியைத் தான் விவரிக்கின்றன என்று விவிலிய அறிஞர் கருதுகின்றனர். இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலும் அவர் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த]] பின்னும் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதன் வழியாக [[இயேசு]]விடம் கடவுளின் வல்லமை துலங்கியது என்றும், இயேசுவின் பணியை அவர்தம் சீடர்கள் தொடர்ந்து ஆற்றி, உலக மக்கள் எல்லாரையும் (''153 மீன்கள்'') கடவுளின் ஆட்சியில் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் இயேசு அப்பொறுப்பைச் சீடர்களுக்கு
==கலிலேயக் கடலருகே இயேசு புரிந்த பிற புதுமைகள்==
வரிசை 85:
[[Image:Tilapia zilli Kineret.jpg|thumb|திபேரியாஸ் உணவகத்தில் பரிமாறப்படும் திலேப்பியா (''புனித பேதுரு மீன்'')]]
கலிலேயக் கடலருகில் பாலைநிலத்தில் இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தியையும் [[நற்செய்தி|
==இயேசுவின் காலத்திற்குப் பிந்திய வரலாற்றில் கலிலேயக் கடல்==
கி.பி. 153இல் யூதர்கள் உரோமை ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது உரோமையர் எருசலேமைத் தாக்கினர். யூத சமய வழிபாடுகள் அங்கே தடைசெய்யப்பட்டன. எனவே, யூத மக்கள் எருசலேமை விட்டு கலிலேயப் பகுதிகளுக்குச் சென்றனர். இவ்வாறு கலிலேலயக் கடலும் கடற்பகுதியும், குறிப்பாக ''
கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டுவரை கலிலேயக் கடல் பகுதி [[கிறித்தவம்|கிறித்தவர்களின்]] திருத்தலமாகப் போற்றப்பட்டது. பல திருப்பயணியர் [[இயேசு]] வாழ்ந்த இடங்களைத் தரிசிக்கச் சென்றனர். பின்னர் 12ஆம் நூற்றாண்டுவரை இசுலாமிய ஆதிக்கம் ஏற்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் [[யோர்தான் ஆறு]], கலிலேயக் கடல் ஆகியவற்றின் நீரைப் பங்கிடுவது பற்றி [[இசுரயேல்]] நாட்டிற்கும் சிரியா நாட்டுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன<ref>[http://en.wikipedia.org/wiki/British_Mandate_for_Palestine கலிலேயக் கடல் நீர்ப்பங்கீடு]</ref>.
==சுற்றுலா விரிவாக்கம்==
|