மதுரைப் பெருமருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
பொருளுக்காகப் பிரிந்தவர் நம்மை நினைப்பாரோ, மாட்டாரோ என்று சொல்லிக் கலங்குகிறாள்.
 
தலைவன் திரும்பிவிடுவேன் என்று சொல்லிச் சென்ற கூதிர் காலம் போய் முன்பனிக் காலம் வந்துவிட்டது.
:பறவைகள் நடந்த காலடி தோன்றும் ஈரமணல் தெரிகிறது.<br />
:கரும்பு அரசனுக்கு வீசும் கவரி போல் பூத்துக்கிடக்கிறது.<br />
:ஞாயிறு தோன்றி விழித்திமைக்கும் பொழுதில் மறைந்துவிடுகிறது. (பகல்பொழுது குறைவு)<br />
இப்போதும் அவர் வரவில்லையே!
"https://ta.wikipedia.org/wiki/மதுரைப்_பெருமருதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது