மதுரைப் பெருமருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
இவரது மகனும் புலவர். பெயர் [[மதுரைப் பெருமருது இளநாகனார்]].
[[படிமம்:Sugar cane flower.jpg|thumb|200px|right|வேழ வெண்பூ]]
==நற்றிணை 241 சொல்லும் செய்தி==
தலைவன் பொருளுக்காகப் பிரிந்துள்ளான். எனவே அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறாள் தோழி. தலைவி வாடைக் காற்றின் கொடுமையைக் காட்டித் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லையே என்கிறாள்.
"https://ta.wikipedia.org/wiki/மதுரைப்_பெருமருதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது