மதுரைப் பெருமருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
தலைவன் திரும்பிவிடுவேன் என்று சொல்லிச் சென்ற கூதிர் காலம் போய் முன்பனிக் காலம் வந்துவிட்டது.
:பறவைகள் நடந்த காலடி தோன்றும் ஈரமணல் தெரிகிறது.<br />
:கரும்பு அரசனுக்கு வீசும் கவரி போல் பூத்துக்கிடக்கிறது. <big>'வேழ வெண்பூ'</big> என்னும் பாடல் தொடருக்குப் பேய்க்கரும்பு எனப்படும் கொருக்காந்தட்டைப் பூ என்றும் கொள்ளலாம்.<br />
:ஞாயிறு தோன்றி விழித்திமைக்கும் பொழுதில் மறைந்துவிடுகிறது. (பகல்பொழுது குறைவு)<br />
இப்போதும் அவர் வரவில்லையே!
"https://ta.wikipedia.org/wiki/மதுரைப்_பெருமருதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது