மதுரைப் பெருமருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
தலைவன் திரும்பிவிடுவேன் என்று சொல்லிச் சென்ற கூதிர் காலம் போய் முன்பனிக் காலம் வந்துவிட்டது.
* பறவைகள் நடந்த காலடி தோன்றும் ஈரமணல் தெரிகிறது.
* கரும்பு அரசனுக்கு வீசும் கவரி போல் பூத்துக்கிடக்கிறது. <big>''''வேழ வெண்பூ''''</big> என்னும் பாடல் தொடருக்குப் பேய்க்கரும்பு எனப்படும் கொருக்காந்தட்டைப் பூ என்றும் பொருள் கொள்ளலாம்.
* ஞாயிறு தோன்றி விழித்திமைக்கும் பொழுதில் மறைந்துவிடுகிறது. (பகல்பொழுது குறைவு)<br />
இப்போதும் அவர் வரவில்லையே!
"https://ta.wikipedia.org/wiki/மதுரைப்_பெருமருதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது