நா. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''நா. கதிரவேற்பிள்ளை''' (1844[[டிசம்பர் 3]], [[1860]]<ref name="சபாபதிப்பிள்ளை">சபாபதிப்பிள்ளை, ஆ. [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D நாவலர் வழிக்கோர் காவலர்], [[நூலகம் திட்டம்]], 1971</ref>, - [[1907]]), [[புலோலி]], [[யாழ்ப்பாணம்]]) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் [[தமிழ் நாடு|தமிழகத்]]தில் [[தமிழ்]]ப் பணிக்கும், [[சைவ சமயம்|சைவ]]ப் பணிக்கும் அர்ப்பணித்தவர்தந்தவர். 'தமிழ்த் தென்றல்' [[திரு. வி. க.]] வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கிய குருநாதர்உருவாக்கியவர்.
 
==பிறப்பு==
யாழ்ப்பாணம் மேலைப் புலோலியில்[[புலோலி]]யில் வாழ்ந்த நாகப்ப பிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, [[1844]] ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்<ref name="சபாபதிப்பிள்ளை" />.
 
==தமிழகம் பயணம்==
வரிசை 8:
 
==நூல்கள் இயற்றல்==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டிற்கு]] வந்து பல [[சைவ சமயம்|சைவ]] நூல்களையும், [[நைடதம்|நைடத]]த்திற்கு உரையையும் இயற்றினார். [[கதிரைவேற்பிள்ளை அகராதி]]யைத் தொகுத்தார். [[இலங்கை]]யில் [[கதிர்காமம்]] என்ற தலத்துக்கு ஒரு [[கலம்பகம்|கலம்பக]] நூல் இயற்றினார். ''பழனித் தலப் புராணம்'', ''திருவருணைக் கலம்பகம்'', ''சிவராத்திரிப் புராணம்'' ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, [[அதிவீரராம பாண்டியன்]] இயற்றிய [[தமிழ்க் கூர்ம புராணம்|தமிழ்க் கூர்ம புராணத்திற்கு]] விளக்கவுரை கண்டார்.
 
சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார்<ref name="சபாபதிப்பிள்ளை" />.
 
==அகராதி தொகுத்தல்==
சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ்ப்பேரகராதி எழுதி வெளியிட்டார். இவ்வகராதியின் பெருமையைப்,
{{cquote|"பூவில் இடைகடை ஆதி எழுத்தின் முன்பேருறப்<br/>
:பதித்த புத்தகங்கள்<br/>
யாவும் இடைகடை எனவே யாழ்ப்பாணப்<br/>
:புலோலி நகரின்மாசீர்த்தி<br/>
பாவுபுதுச் சந்நிதியான் அருட் கதிரைவேற்<br/>
:புலவன் பதித்த மேன்மை<br/>
மேவும் அகராதியிதே முதலதெனக் கிதின்பெய<br/>
:ரேவிளங்கும் அன்றே."}}
என்று தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் புகழ்ந்திருக்கிறார்<ref name="சபாபதிப்பிள்ளை" />.
 
==ஆசிரியப் பணி==
வரி 33 ⟶ 47:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:18441860 பிறப்புகள்]]
[[பகுப்பு:1907 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது