22,212
தொகுப்புகள்
(புதிய பக்கம்: கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் கூத்து க...) |
சிNo edit summary |
||
கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் கூத்து கணியான் கூத்து எனப்படும் . மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை “மகுடாட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. அண்ணாவி, துணைப்பாடகர், மகுடம் அடிப்பவர்கள், ஜால்ரா இசைப்பவர்கள் மற்றும் பெண் வேடமிட்டு இருவர் ஆட, இக்கூத்தினை ஆறு அல்லது ஏழு கலைஞர்கள் நிகழ்த்துவர். பெண் வேடமிட்டவர்கள் அண்ணாவி பாடும்போது ஆடுவர், பாடி முடிந்து
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
|
தொகுப்புகள்