மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மதுரை இளம்பாலாசிரியன் சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 6:
==அகநானூறு 348 சொல்லும் செய்தி==
==நற்றிணை 273 சொல்லும் செய்தி==
அவன் குன்றநாடன். அவன் குன்றில் யானை நீர் பருகும் சுனையில் பூத்திருக்கும் நீல மலர் போல அவள் கண் பூத்திருக்கிறது.
 
அவன் அவளுக்காகக் காத்திருக்கிறான். அவள் தாய் வேலனை அழைத்து முருகாற்றுப்படுத்தும் விழா நடத்துகிறாள்.
 
இந்தச் செய்திகளைச் சொல்லித் தோழி அவளோடு(தலைவியோடு) உரையாடிக்கொண்டிருப்பதாக இந்தப் பாடல் சொல்கிறது.