மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மகாவம்சம் தரும் இலங்கைச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:37, 30 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் எனும் நூல் கலாநிதி கந்தையா குணராசாவினால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். இந்த நூல்மகாவம்சம் எனும் நூலில் காணப்படுகின்ற இலங்கையின் வரலாறு தொடர்பான தகவல்களை சுருக்கமாகவும், உண்மைகளையும் பொய்மைகளையும் வாசிப்போர் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கியும் ஒரு ஆய்வு நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூல் இலங்கை, யாழ்ப்பாணம், கமலா பதிப்பகம் ஊடாக 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது.