புள் (பழக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சங்ககால மக்கள் கண்ணில் தோன்றும் சில காட்சிகளையும், காதில் கேட்கும் சில ஒலிகளைய்ம் கொண்டு செயலின் பயனை முடிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
இக்காத்தில் நல்லநேரம் கார்க்கும் வழக்கம் இருக்கிறது. இது ஆரியர்களின் வழிமுறை.
புள் என்பது கேட்கும் ஒலிகளைக் கொண்டு முடிவு செய்வது. [[விரிச்சி]] என்பது காணும் காட்சிகளைக் கொண்டு முடிவு செய்வது. இரண்டுமே கற்பனை செய்யப்படும் மனத்தோற்றம் அல்லது மனமாயை.
பார்க்கலாம்
:([[சகுனம்]])
|