உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox Film
உன்னைப் போல் ஒருவன் எனும் தமிழ் திரைப்படமானது சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன் லால் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து செப்டம்பர் 18 2009 இல் வெளியான ஓர் வெற்றி படமாகும். இது நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் ஹிந்தி திரைப்படமான ''எ வென்னஸ் டே'' ▼
| name = உன்னைப் போல் ஒருவன்
| image =
| caption =
| director = [[சக்ரி டொலெட்டி]]
| producer = [[கமலஹாசன்]]<br>எஸ். சந்திரஹாசன்<br>ரொனி ஸ்க்ரூவாலா
| writer = நீராஜ் பாண்டே<br>[[கமலஹாசன்]]<br>ஈ.ஆர்.முருகன்
| starring = [[கமலஹாசன்]]<br>[[மோகன்லால்]]<br>பாரத் ரெட்டி<br>[[லட்சுமி (நடிகை)|லட்சுமி]]<br>கணேஷ் வெங்கட்ராமன்<br>அனுஜா ஐயர்<br>சிறிமன்<br>சந்தன பாரதி<br>எம். எஸ். பாஸ்கர்
| music = [[சுருதி ஹாசன்]]
| cinematography = மனோஜ் சோனி
| editing = ரமேஷ்வர் எஸ். பகத்
| distributor = ராஜ்கமல் இன்டர்நசனல்<br>யூடிவி மோஷன் பிக்சர்ஸ்
| released = 18 செப்டம்பர் 2009
| runtime = 106 நிமி
| country = {{IND}}
| language = [[தமிழ்]]
| gross = {{INR}}30 கோடி
{{INR}}57 கோடவஉலகளாவிய<ref name="20crore">http://www.tamilfms.com/2009/09/unnai-pol-oruvan-box-office-collectiopn.html</ref>
| preceded_by =
| followed_by =
}}
▲'''உன்னைப் போல் ஒருவன்'''
==கதைச் சுருக்கம்==
சென்னை ஆணையரான ராகவ மராருக்கு ''(மோகன்லால்)'' மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார் ''(கமல ஹாசன்)''. அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் காவல் துறை அதிகாரிகளான ஆரிஃப் கான் ''(கணேஷ் வெங்கட்ராமன்'') மற்றும் சேதுராமன் ''(பாரத் ரெட்டி)'' ஆகியோரின் பாதுகாப்புடன் மர்ம நபர் குறிப்பிட்ட இடமான விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் கதையின் முடிவு.▼
▲''(கமல ஹாசன்)''. அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் காவல் துறை அதிகாரிகளான ஆரிஃப் கான் ''(கணேஷ் வெங்கட்ராமன்'') மற்றும் சேதுராமன் ''(பாரத் ரெட்டி)'' ஆகியோரின் பாதுகாப்புடன் மர்ம நபர் குறிப்பிட்ட இடமான விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் கதையின் முடிவு.
== கதா பாத்திரங்கள்==
வரி 12 ⟶ 30:
*கணேஷ் வெங்கட்ராமன் - ஆரிஃப் கான்
*பாரத் ரெட்டி - சேது ராமன்
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[en:Unnaipol Oruvan]]
|