பஞ்சுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 10:
}}
பஞ்சுயிரிகள் அல்லது பஞ்சு உயிரிகள் என அழைக்கப்படும் உயிர்கள் விலங்கினத்தைச் சார்ந்த நீர்வாழ்
எல்லாப் பஞ்சுயிர்களும் நீரில் வாழ்பவனவாகும். இவைகள் நீர் நிலைகளில் உள்ள தரைப்பகுதிகளில் ஒட்டி வாழும் உயிர்களாகும். இப்பஞ்சுயிர்களில் குறைந்தது 5000 வகை சிற்றினங்கள் உலகம் முழுதும் பரவிக்கிடக்கின்றது என்றும் இவைகளில் பெரும்பாலானவை கடலில் வாழ்பவை எனவும் ஆயினும் 150 வகை நன்னீர்ப்பங்சுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவைகளின் உடல் ஈரடுக்குகளால் ஆனது. உடலின் வெளிப்புறத்தில் உள்ள பகுதியை புறப்படை என்றும் உட்புற பகுதியை அகப்படை என்றும் அழைக்கிறோம். புறப்படையையும் அகப்படையையும் இணைக்கும் வழவழப்புள்ள பகுதியை பசைப்படலம் என விளிக்கிறோம்.
அகப்படையில் உள்ள [[கலம்|கலங்]]களில் நீண்ட உணர் இழைகளை உடைய கலங்கள், பட்டைக்கலங்கள் (காலர்செல்கள்) என அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள பல சிறுசிறுத் துளைகள் உடலில் நடுவில் உள்ள பெருய இடைவெளியாகிய புடையுடலி உட்குழியில் திறக்கும் தன்மையுள்ளது. இதை வெளிப்புறத்தே திறக்க ஆசுகுலம் என்னும் பகுதி உதவுகிறது. அகச்சட்டகத்திற்குள் சுண்ணத்தால் (கால்சியம்) ஆன நுண்முட்கள் காணப்படுகின்றன. இவைகள் கழிவுகள் நீக்கம், சுவாசம் ஆகியா செயல்கள் ஊடுருவல் முறைப்படி நிகழ்கின்றன.
|