சாத்தந்தையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
===கட்டில் நிணக்கும் இழிசினன்===
மறுநாள் திருவிழா. இன்று மனைவி பிள்ளை பெற்றுள்ளாள். பெருமழை பொழிந்துகொண்டிருக்கிறது. இழிசினன் அவளுக்குக் கட்டில் பின்னுகிறான். அது தோல்கட்டில். ஊசியில் தோலை இழுத்துத் தைக்கிறான். அப்போது அவன் ஊசி தோலைத் தைப்பது போலபோலக் பெருநற்கிள்ளியின்கோப்பெருநற்கிள்ளியின் கை செயல்படுகிறதாம். <small>(புறம் 82)</small>
 
===பிண்ட நெல்லின் தாய்மனை===
காத்திருக்கும் தலைவனிடம் தோழி சொல்கிறாள். உயர்ந்த கூடு நிறைய நெல் இருக்கும் தாய்மனையை விட்டுவிட்டு உன்னோடு வரத் துடிக்கும் இவள் தவறு செய்கிறாளோ? இப்படி எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன், என்கிறாள். <small>(நற்றிணை 26)</small>
"https://ta.wikipedia.org/wiki/சாத்தந்தையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது