சேந்தங் கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
===சேந்தனை சென்மோ===
கழியில் பூத்துள்ள நெய்தல், காவி ஆகிய பூக்களைக் கடலலை மோதிவிட்டுச் செல்கிறது. துறையில் நண்டுகளின் நடமாட்டம் இல்லை. இப்படிக் கழியும் துறையும் பொலிவற்றுக் கிடக்கின்றன. காரணம் நீ '''அத்திரி''' பூட்டிய தேரில் அங்கு வரவில்லை. இவள் கண் மழை பொழிவதைக் காரணமாக வைத்துக்கொண்டு நீ அவ்விடத்தில் தங்கிவிட்டுச் செல்க. - இப்படித் தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.
====மொழியியல்====
பாடு ஆன்றன்று = பெருமை அகன்றுள்ளது. <br />
ஆன்றல் > அகலல். <br />
ஆன்றன்று = ஆன்று+அன்+து (பகுதி, சாரியை, விகுதி)
"https://ta.wikipedia.org/wiki/சேந்தங்_கண்ணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது