அடியார்க்கு நல்லார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அடியார்க்கு நல்லார்''' [[தமிழ்|தமிழில்]] எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்துக்கு]] உரை எழுதியவர். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது. இவருக்கு முன் எழுந்த அரும்பத உரையாசிரியரைத் தழுவி இவர் உரையெழுதியுள்ளார்.<ref><font color="#000000"><font></font></font>[http://www.tamilvu.org/courses/diploma/d061/d0613/html/d0613334.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref> இவர் சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. இவ்வுரையில் [[இசைத்தமிழ்|இசைத்தமிழுக்கு]] இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. இவருடைய உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது.
 
அடியார்க்கு நல்லார் உரைத்திறன்<ref>[http://59.90.240.228/cgi-bin/koha/opac-MARCdetail.pl?biblionumber=346519 கன்னிமரா நூலக நூல்வரிசையில்அடியார்க்கு நல்லார் உரைத்திறன் நூல்]</ref> என்ற நூல் ச.வே. சுப்பிரமணியன் அவர்களால் எழுதப்பட்டு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அடியார்க்கு_நல்லார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது