பாஸ்கா திருவிழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சி திருத்தம்
வரிசை 8:
{{Main|உயிர்த்த ஞாயிறு}}
 
"பாஸ்கா" என்னும் சொல் ''Pesach'' என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதன் பொருள் ''கடந்துசெல்லுதல்'', ''தாண்டிப் போதல்'', ''கடத்தல்'' என்பதாகும். இதை ஆங்கிலத்தில் "Passover" என்பர்<ref>[http://en.wikipedia.org/wiki/Passover பாஸ்கா = "கடந்து செல்லல்"]</ref>. எபிரேய மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து துன்பங்கள் அனுபவித்த காலத்தில் அவர்களுடைய வீட்டு நிலையில் செம்மறியின் இரத்தம் பூசப்பட்டிருப்பது கண்டு ஆண்டவரின் தூதர் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைக்காமல் ''கடந்து சென்றாசென்றார்'' என்னும் செய்தி [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம் 12:1-13இல்]] உள்ளது. காண்க:
{{cquote|இது 'ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்...நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன் ([[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம் 12:11-13)]].}}
 
வரிசை 70:
==இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி==
*லூக்கா 24:1-12
{{cquote|வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்கள்பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; கல்லறை வாயிலிருந்துவாயிலிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக்கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே" என்றார்கள்.
 
அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கா_திருவிழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது