சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:मद्रास की घेराबंदी |
No edit summary |
||
வரிசை 1:
'''சென்னை முற்றுகை''' அல்லது மட்ராஸ் முற்றுகை என்பது
==பின்னணி==
பிரித்தானியாவும் பிரான்சும் இந்தியாவில் தமது காலனியாதிக்கத்தைச் செலுத்த ஒருத்தருடன் ஒருத்தர் பெரும் போட்டி போட்டனர். 1746 இல் பிரஞ்சுப் படையினர் சென்னைச் சமரில் வெற்றியடைந்து பிரித்தானியாவிடம் இருந்து சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். ஆயினும் 1748 இல் மீளவும் சென்னைப் பட்டினம் பிரித்தானியர் வசமானது. 1757 காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக ரொபேர்ட் கிளைவ் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றது. 1758 இல் பிரஞ்சுப் படையணி பாண்டிச்சேரியை [[லல்லி]] தலைமயில் வந்து அடைந்தது. வந்தடைந்த படையணி [[புனித டேவிட் கோட்டை]] உட்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டது<ref>Harvey p.236</ref>.
==உசாத்துணை==
<references/>
[[பகுப்பு:சென்னை]]
|