பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==இவரால் பாடப்பட்டோர்==
===குமணன்===
[[பாரி]], [[ஓரி]], [[காரி]], மலையன், எழினி, [[பேகன்]], [[ஆய்]] ஆகிய எழுவர் மாய்ந்த பின்றை நாடி வருவோருக்கு வேண்டியன நல்கும் வள்ளல் என்று குமணனைப் பாராட்டிப் பரிசு வேண்டுகிறார். <small>புறம் 158</small>
 
என்னைப் வரவேற்காமல் பரிசுக் குவியலை யானைமேல் ஏற்றித் தந்தாலும் வாங்கமாட்டேன். என்னைப் பார்த்துக் குன்றிமணி அளவு பரிசு தந்தாலும் ஏற்றுக்கொள்வேன், என்கிறார் குமணனிடம். <small>புறம் 159</small>