கி. கஸ்தூரிரங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.கஸ்தூரிரங்கன், கி. கஸ்தூரிரங்கன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''கி. கஸ்தூரிரங்கன்''' ([[சனவரி 10]] [[1933]] - [[மே 4]] [[2011]]) தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற [[கணையாழி (இதழ்)|கணையாழி]] இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். [[தினமணி]] நாளிதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பிடத்தக்க கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.
 
==வாழ்க்கை==
கி.கஸ்தூரிரங்கன். 10-1.1933ல் பிறந்தார்.[[செங்கல்பட்டு]], மாவட்டத்தில் [[களத்தூர்|களத்தூரில்]] சொந்த ஊர்பிறந்தவர். சென்னைப்பல்கலையில்[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தில்]] இளங்கலைஇளங்கலைப் பட்டம் பெற்றார். 1961ல்[[1961]] இல் டெல்லிக்கு[[தில்லி]]க்குச் சென்று [[நியூயார்க் டைம்ஸ்]] இதழின் நிருபராகநிருபராகப் பணியாற்றினார். [[1981]] வரை அப்பணியில் இருந்தார்.
 
1981 முதல் 1991 வரை தினமணி நாளிதழின் ஆசிரியராகப்பணியாற்றினார்ஆசிரியராகப் பணியாற்றினார். 1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராக பணியாற்றி வந்தார். பொதுச்சேவைக்காக ஸ்வச்சித் என்ற அமைப்பை நிறுவி செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் களப்பணி ஆற்றினார்
==இலக்கியப்பணி==
கஸ்தூரிரங்கன் புதுக்கவிதையில் ஆர்வம்கொண்டவர். அவரது கவிதைகள் முன்னோடி சிற்றிதழான எழுத்துவில்[[எழுத்து (இதழ்)|எழுத்து]] இதழில் வெளிவந்துள்ளன. டெல்லியில்தில்லியில் இருக்கும் இருக்கும்காலத்தில்காலத்தில் அங்கே வாழ்ந்த முக்கியமான எழுத்தாளர்களான [[க. நா.சுப்ரமணியம் சுப்பிரமணியம்]], [[ஆதவன்]], [[தி. ஜானகிராமன்]], [[இந்திரா பார்த்தசாரதி]], [[சுஜாதா (எழுத்தாளர்)|சுஜாதா]], என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்கள்போன்ற எழுத்தாளர்களின் உதவியுடன் [[கணையாழி (இதழ்)|கணையாழி]] இதழைத் தொடங்கினார். கஸ்தூரிரங்கன் நான்கு புதினங்களையும் எழுதியிருக்கிறார். ஞானவெட்டியான் என்றபேரில் கவிதைகள் எழுதினார்.
 
இவர்களின் முயற்சியால் சென்னையில் இருந்து கணையாழி தொடங்கப்பட்டது.முதலில் அதை ஓர் அரசியல் விமர்சன இதழாகவே நடத்திவந்தார்கள்.பின்னர் அது இலக்கிய இதழாக வெளிவந்தது. கணையாழி தமிழிலக்கியத்தில் ஓர் இயக்கமாகவே செயல்பட்டது.
 
கஸ்தூரிரங்கன் நான்கு நாவல்களும் எழுதியிருக்கிறார். ஞானவெட்டியான் என்றபேரில் கவிதைகள் எழுதினார்
==வெளி இணைப்புகள்==
வரி 19 ⟶ 15:
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இதழாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பத்திரிகையாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கி._கஸ்தூரிரங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது