பதுவை நகர அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பயனர்:Jayarathina/பதுவை நகர அந்தோனியார், பதுவை நகர அந்தோனியார் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள... |
சி சேர்க்கை |
||
வரிசை 12:
|birth_place=[[லிஸ்பன்]], [[போர்த்துகல்]]
|death_place=பதுவை
|titles=மறைவல்லுநர்,
|beatified_date=
|beatified_place=
|beatified_by=
|canonized_date=30 மே 1232
|canonized_place=
|canonized_by=[[ஒன்பதாம் கிரகோரி (திருத்தந்தை)|ஒன்பதாம் கிரகோரி]]
|attributes=புத்தகம்; அப்பம்; குழந்தை இயேசு; லீல்லி மலர்
|patronage=அமெரிக்க பழங்குடியினர்; [[பிரேசில்]]; முதியோர்; நற்கருணை பக்தி; [[மீனவர்]]; [[
|major_shrine=புனித அந்தோனியார் பேராலயம், பதுவை, [[இத்தாலி]]
}}
'''பதுவை நகர அந்தோனியார்''' அல்லது '''லிஸ்பன் நகர அந்தோனியார்''' (15 ஆகத்து 1195 – 13 ஜூன் 1231)<ref>{{cite book |last = Purcell |first=Mary |title=Saint Anthony and His Times |year=1960 |publisher=Hanover House |location=Garden City, New York |pages=19, 275–6}}</ref> பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குருவாவார். இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் '
==வாழ்க்கைக் குறிப்பு==
===இளமை===
ஐரோப்பாவிலுள்ள [[போர்த்துக்கல்]] நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு '''பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து''' என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த
===புனித அகுஸ்தீன் சபையில்===
ஆன்ம குருவைக்
மொராக்கோவில் வேத சாட்சிகளாக
===பிரான்சிஸ்கன் சபையில்===
பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற பதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில்
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் '''கோடி அற்புதர் புனித அந்தோனியார்''' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக பதுமைகள் செய்தார். இதனால் /கோடி அற்பதர் புனித அந்தோனியார்/ என்ற சிறப்பப் பெயரைப் பெற்றார். வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த பதுமைகளால் இவரை நாடிவருவோர் அதிகமாயிற்று. இதனால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா பதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 பதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 பதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் /அந்தோனியாரே என்னை காப்பாற்றும்/ என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாகவும் இறக்கியதாகவும் கூறுவர். ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் பதுமைகள் செய்ததாகவும் வரலாறு உண்டு.▼
அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல கதைகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
▲
புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
===இறப்பு===
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும்
1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறை
|