தூங்கெயில் கதவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
தூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டை. இதனைக் கட்டியவன் [[கடவுள் அஞ்சி]] என்னும் அரசன். இந்தக் கோட்டைக்குள் [[வண்டன்]] என்பவனின் செல்வம் இருந்தது. இந்தக் கோட்டையைச் செல்வத்துக்கு உடைமையாளியான வண்டன் என்பவனே பாதுகாத்துவந்தான்.
[[களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்]] இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம்.
<small>கடவுள் அஞ்சி வானத்து இழைத்த<br />
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட<br />
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்<br />
வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து<br />
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து<br />
வண்டன்</small><br />
- <small>[[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</small>
|