மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
[[படிமம்:Nambiar Vidyapathy.jpg|left|thumb|200px|[[வித்யாபதி]] ([[1946]]) திரைப்படத்தில் நாராயண பாகவதராக நம்பியார், [[எம். எஸ். எஸ். பாக்கியம்|எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்]]]]
பல இடங்களிலும் சுற்றிவிட்டு [[தஞ்சாவூர்]] வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ''ஏசுநாதர்'', ''ராஜாம்பாள்'' போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் ''கிருஷ்ணலீலா'' நாடகத்தில் நடித்து வந்த [[கே. சாரங்கபாணி]]க்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தன. [[1939]] இல் பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்குவாங்கி பெரிய நடிகராகி விட்டார்.
 
[[1944]] இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து [[எஸ். டி. சுந்தரம்]] எழுதிய ''கவியின் கனவு'' நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் [[எஸ். வி. சுப்பையா]]வும் பெரும் புகழடைந்தனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/760029" இலிருந்து மீள்விக்கப்பட்டது