பகுப்பு:கவிஞர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Category:இலக்கியம்
No edit summary
வரிசை 1:
கவிஞர்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.
[[Category:இலக்கியம்]]
 
சு. வில்வரத்தினம் (1950-)
 
யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர், 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். இவரது முன்னைய கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும் முகங்களும் (1985), காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர். நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட. ‘Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka’ தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கிலவடிவிலே வெளிவந்துள்ளது. தற்போது திருகோணமலையிலே தொழிலாற்றுகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பகுப்பு:கவிஞர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது