51,374
தொகுப்புகள்
சி (மத்வாசார்யா,மத்துவர் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது) |
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: ru:Мадхва) |
||
'''மத்துவர்''' என்னும் '''மத்வாசார்யா''' தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு, பக்தி, தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு.
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]▼
[[en:Madhvacharya]]
[[pt:Madhva]]
[[ro:Shri Madhvacharya]]
[[ru:
[[sa:मध्वाचार्य]]
[[sk:Madhva]]
[[uk:Мадгвачарья]]
[[vi:Madhvacharya]]
▲[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
|