தூபாராமய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Thuparamaya.jpg|thumb|325px250px|அனுராதபுரத்திலுள்ள தூபாராமயவின் ஒரு தோற்றம்.]]
'''தூபாராமய''' என்பது, இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும். [[அசோகப் பேரரசர்|அசோகப் பேரரசரின்]] மகனும் பௌத்த துறவியுமான [[மஹிந்த தேரர்]] இலங்கையில் [[தேரவாத பௌத்தம்|தேரவாத]] புத்த சமயத்தையும், அது சார்ந்த [[சைத்திய]] வணக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். இவருடைய வேண்டுகோளின்படி இலங்கை அரசனான [[தேவாநாம்பியதிஸ்ஸ]]வால் கட்டப்பட்டதே தூபாராமய என்னும் இந்தத் [[தாதுகோபுரம்]]. இதனுள் கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில் புத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்டப்பட்ட முதல் தாதுகோபுரம் இதுவே எனக் கருதப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/தூபாராமய" இலிருந்து மீள்விக்கப்பட்டது