இறையனார் அகப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இறையனார் அகப்பொருள் என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
இறையனார் அகப்பொருள் என்பது ஓர் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றிவர் யார் என்று தெரியாத நிலையில் [[இறையனார்]] இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
 
இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய [[நக்கீரர்]] தமது உரைக்கு மேற்கோளாக [[பாண்டிக்கோவை]] நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதிலில் தோன்றிய காலம்.
 
"https://ta.wikipedia.org/wiki/இறையனார்_அகப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது