இறையனார் அகப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இறையனார் அகப்பொருள்''' என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் [[நக்கீரர்]] உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றிவர் யார் என்று தெரியாத நிலையில் [[இறையனார்]] இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
 
இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய [[நக்கீரர்]] தமது உரைக்கு மேற்கோளாக [[பாண்டிக்கோவை]] நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதிலில் தோன்றிய காலம்.
"https://ta.wikipedia.org/wiki/இறையனார்_அகப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது