அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழ்க் கணிதம்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
* பார்க்க [[எண் - நால்வகை ஊழியெண்]]<br />[[7ஆம் பத்து]] - பாடல் 63
 
எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். <br />
எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும் தமிழில் இருந்தன. அவற்றைத் தொல்காப்பியர் 'அல்பெயர் எண்' என்று குறிப்பிடுகிறார்.<br />ஐ அம் பல் என வரும் இறுதி - எனபது அவர் நூற்பா (393)<br />நாம் 'ஏழு' என்று வழங்கும் எண் தொல்காப்பியர் காலத்தில் 'ஏழ்' என்று வழங்கப்பட்டது. 'ஏழ்' என்னும் சொல்லை அவர் புள்ளி மயங்கியலில் வைத்துப் புணர்ச்சிவிதி கூறுகிறார்.<br />ஏழன் உருபு (=ஏழாம் வேற்றுமை உருபு)-(388)<br />எழு கழஞ்சு (389)<br />எழுபஃது (390)<br />ஏழாயிரம் (391)<br />ஏழ் நூறாயிரம் (392)<br />ஏழ் தாமரை, ஏழாம்பல், ஏழ் வெள்ளம் (393)<br />ஏழகல் (394)<br />இப்படி ஏழ் எண்ணுக்கு 7 நூற்பாக்கள் வருகின்றன.<br />'ஐ'யில் முடியும் தாமரை, 'அம்'மில் முடியும் வெள்ளம், 'அல்'லில் முடியும் ஆம்பல் ஆகிய எண்ணுப்பெயர்கள் அளவிட முடியாத பேரெண்களைக் குறிப்பவை என்பது தொல்காப்பியம் தரும் விளக்கம்.<br /> இதனைப் பத்தின் அடுக்காக எண்ணிப் பார்ப்பதும் முறையானதாகப் படுகிறது.<br />ஒன்று = 1<br />பத்து = 10<br />நூறு = 10<sup>2</sup><br />ஆயிரம் = 10<sup>3</sup><br />பத்தாயிரம் = 10<sup>4</sup><br />நூறாயிரம் = 10<sup>5</sup><br />பத்து நூறாயிரம் = 10<sup>6</sup><br />கோடி = 10<sup>7</sup><br />தாமரை (=கோடிகோடி) = 10<sup>14</sup><br />வெள்ளம் (=கோடிதாமரை) = 10<sup>21</sup>ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 10<sup>28</sup>
அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும் தமிழில் இருந்தன. <br />
அவற்றைத் தொல்காப்பியர் 'அல்பெயர் எண்' என்று குறிப்பிடுகிறார்.<br />ஐ அம் பல் என வரும் இறுதி - எனபது அவர் நூற்பா (393)
==எண்==
நாம் 'ஏழு' என்று வழங்கும் எண் தொல்காப்பியர் காலத்தில் 'ஏழ்' என்று வழங்கப்பட்டது. 'ஏழ்' என்னும் சொல்லை அவர் புள்ளி மயங்கியலில் வைத்துப் புணர்ச்சிவிதி கூறுகிறார்.<br />ஏழன் உருபு (=ஏழாம் வேற்றுமை உருபு)-(388)<br />எழு கழஞ்சு (389)<br />எழுபஃது (390)<br />ஏழாயிரம் (391)<br />ஏழ் நூறாயிரம் (392)<br />ஏழ் தாமரை, ஏழாம்பல், ஏழ் வெள்ளம் (393)<br />ஏழகல் (394)<br />இப்படி ஏழ் எண்ணுக்கு 7 நூற்பாக்கள் வருகின்றன.
==அல்பெயர் எண்==
'ஐ'யில் முடியும் தாமரை, 'அம்'மில் முடியும் வெள்ளம், 'அல்'லில் முடியும் ஆம்பல் ஆகிய எண்ணுப்பெயர்கள் அளவிட முடியாத பேரெண்களைக் குறிப்பவை என்பது தொல்காப்பியம் தரும் விளக்கம்.
==விளக்கம்==
இதனைப் பத்தின் அடுக்காக எண்ணிப் பார்ப்பதும் முறையானதாகப் படுகிறது.<br />ஒன்று = 1<br />பத்து = 10<br />நூறு = 10<sup>2</sup><br />ஆயிரம் = 10<sup>3</sup><br />பத்தாயிரம் = 10<sup>4</sup><br />நூறாயிரம் = 10<sup>5</sup><br />பத்து நூறாயிரம் = 10<sup>6</sup><br />கோடி = 10<sup>7</sup><br />தாமரை (=கோடிகோடி) = 10<sup>14</sup><br />வெள்ளம் (=கோடிதாமரை) = 10<sup>21</sup>ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 10<sup>28</sup>
==பரிபாடலில் அல்பெயர் எண்==
 
[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது