அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
இதனைப் பத்தின் அடுக்காக எண்ணிப் பார்ப்பதும் முறையானதாகப் படுகிறது.<br />ஒன்று = 1<br />பத்து = 10<br />நூறு = 10<sup>2</sup><br />ஆயிரம் = 10<sup>3</sup><br />பத்தாயிரம் = 10<sup>4</sup><br />நூறாயிரம் = 10<sup>5</sup><br />பத்து நூறாயிரம் = 10<sup>6</sup><br />கோடி = 10<sup>7</sup><br />தாமரை (=கோடிகோடி) = 10<sup>14</sup><br />வெள்ளம் (=கோடிதாமரை) = 10<sup>21</sup>ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 10<sup>28</sup>
==பரிபாடலில் அல்பெயர் எண் (=செய்குறி ஈட்டம்) ==
இந்த எண்களைக் கீரந்தையார் பாடல் <small>(பரிபாடல் 2)</small> செய்குறி ஈட்டம் என்று குறிப்பிடுகிறது. இந்தப் பாடலில் காலத்தின் தொன்முறை விளக்கம் காட்டப்படுகிறது.
# தொன்முறை இயற்கையின் பசும்பொன் உலகும், மண்ணும் பாழ்பட எழுந்த விசும்பின் ஊழி
# கரு வளர்ந்த வானத்தில் உருவம் அறியப்படாத ஒன்றன் ஊழி
# உந்துவளி கிளர்ந்த ஊழி
# செந்தீச் சுடரிய ஊழி
# பனியொடு தண்பெயல் தலைஇய ஊழி
# மூழ்கிய வெள்ளத்தில் நிலம் மீண்டும் பீடுயர்பு தோன்றிய ஊழி
இந்த ஊழிக் காலங்கள் எந்த அளவு நீடித்தன என்பதற்கு அல்பெயர் அளவை எண்களும் அவற்றிற்குத் தரப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது