திருமாளிகைத் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''திருமாளிகைத் தேவர்''' [[ஒன்பதாம்
==திருப்பதிகங்கள்==
திருமாளிகைத்தேவர் [[சிதம்பரம்|தில்லைச்சிற்றம்பலத்தில்]] இருக்கும் பெருமானைப் போற்றிப் பாடிய திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் நான்கு ஆகும்.
==காலம்==
[[தஞ்சை பெரிய கோவில்|தஞ்சை பெரிய கோவிலை]] கட்டிய [முதலாம் இராஜராஜ சோழன்|இராஜராஜசோழன்]] (கி.பி. 985 - 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்காக [[தேவதாசி|தேவர் அடியார்கள்]] சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திருவிசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. [[9ம் நூற்றாண்டு|9 ஆம் நூற்றாண்டு]] எனக் கருதலாம்.
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
|