மீனெறி தூண்டிலார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 10:
நான் இங்கே இருக்கிறேன். என் மேனி நலன் கானக நாடன் இருக்கும் இடத்துக்குப் போய் தங்கிவிட்டது. அங்கேயே ஒழிந்து போகட்டும். இது எப்படி இருக்கிறது தெரியுமா?
தினைப்புனம் காக்கும் கானவன் கவணால் கல் எறிந்தான். அதன் ஒலியைக் கேட்டு மூங்கிலை வளைத்து உருவித் தின்றுகொண்டிருந்த யானை வெருவி(திடுக்கிட்டு), மூங்கிலிலிருந்த கையை விட்டுவிட்டது. அப்போது அந்த மூங்கில் திடுமென விசும்பி நிமிர்வது போல என் நல்லழகு மட்டும் விசும்பி அவரிடம் போய்விட்டது - என்கிறாள்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post.html மீனெறி தூண்டிலார்]
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மீனெறி_தூண்டிலார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது