சூர்ப்பணகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்ப்பு; சூர்ப்பனகையின் அழகு |
|||
வரிசை 4:
சூர்ப்பனகை ஒரு அழகான மங்கை என்பது பல இடங்களில் மறைக்கப்படுகிற ஒரு நிகழ்வு.பொதுவாக அவள் அழகில்லாத பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள்.அவள் எத்தகைய அழகு மங்கை என்பதை [[கம்பன்]] இராமன் வாயிலாகவே வெளிப்படுத்துகிறார்.
பிறக்கும்போதே அவள் தன் தாய் [[கைகேசி]] மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களையும்
"செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்▼
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன, " ▼
▲ "செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்<br>
-- [[கம்பராமாயணம்]] ஆரணிய காண்டம் 117▼
▲ நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன, " <br><br>
அதாவது சிவந்த கயல் மீன் போன்று பிறழும் கரிய நீண்ட கண்கள் கொண்டவள்.தேன் ஊறும் தாமரை வசம் செய்யும் திருமகள் [[இலட்சுமி]] இவளே என்று [[இராமன்]] இயம்புகிறான்.
|