மலைபடுகடாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[சங்க காலம்|சங்ககாலத்]] தொகுப்புகளுள் ஒன்றான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்று '''மலைபடுகடாம்'''. இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், [[பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்]] என்னும் புலவர் ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மலைபடுகடாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது