கார் நாற்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
பண்டைக்காலத் [[தமிழர்|தமிழரின்]] [[அக வாழ்க்கை|அக வாழ்க்கையின்]] அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் [[கார்காலம்|கார்காலப்]] பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் '''கார் நாற்பது'''. [[அகப் பொருள்]] சார்ந்தது. [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த [[கண்ணங் கூத்தனார்]] என்னும் [[புலவர்|புலவரால்]] இயற்றப்பட்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் இலக்கியத் தொகுப்பான [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் இதுவும் ஒன்று.
 
"https://ta.wikipedia.org/wiki/கார்_நாற்பது" இலிருந்து மீள்விக்கப்பட்டது