நாக குமார காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ் இலக்கியம்"; Quick-adding category "ஐஞ்சிறு காப்பியங்கள்" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 2:
[[சமண சமயம்|சமண சமய]] நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு [[முத்தி]] பெறுவதற்குத் [[துறவு|துறவின்]] இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]
{{தமிழ்க் காப்பியங்கள்}}
[[பகுப்பு:ஐஞ்சிறு காப்பியங்கள்]]
|