தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
அழுந்தை
==சங்ககால நிகழ்வு==
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் [[கரிகாலன்|கரிகாலனை]] [[வேளிர் கூட்டணி|11 வேளிர்]] ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன.
 
இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம்.
==இடைக்காலப் பெருமை==
திருநாவுகரசர் இந்தத் திருவழுந்தூர்க் கோயில் கொண்டுள்ள சிவபருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.
 
வரி 30 ⟶ 36:
 
அழுந்தூர் என்பது சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. புலவர் [[பரணர்]] இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார்.
 
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் [[கரிகாலன்|கரிகாலனை]] [[வேளிர் கூட்டணி|11 வேளிர்]] ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன.
 
இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம்.
 
== ஊர் பெயர் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது