வண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
[[களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்]] இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். - <small>[[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</small>
இந்தக் கோட்டை [[அகப்பா]] நகரில் இருந்தது. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் அரசனின் சித்தப்பா [[பல்யானைச் செல்கெழுகுட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவன்]]. இந்தக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை வென்று முன்பே தனதாக்கிக் கொண்டிருந்தான். பின்னர் [[தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்]] தூங்கெயிலை அழித்தான்.
==அடிப்படைச் சான்று==
|