மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat) |
|||
வரிசை 6:
==அகநானூறு 102 சொல்லும் செய்தி==
இரவில் தலைவிக்காகத் தலைவன் காத்திருக்கிறான். அதனை அறியாதவள் போலத் தலைவி
நாடன் நேற்று வந்தான். இன்று என்ன ஆனான் என்று தெரியவில்லை. ஊர் அலர் தூற்றுகிறது. என் நெற்றி அவனை நினைத்துப் பசந்து கிடக்கிறது. இது என்ன ஆகுமோ தெரியவில்லை - என்கிறாள்.
|