கலிங்கத்துப்பரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +ext link |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''கலிங்கத்துப்பரணி''' [[செயங்கொண்டார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை [[முதலாம் குலோத்துங்கன்|முதலாம் குலோத்துங்க சோழனின்]] படைத்தலைவனாயிருந்த [[கருணாகரத் தொண்டைமான்]] [[கி.பி.]] [[1112]] ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். [[பரணி]] நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல்
[[தமிழ்|தமிழில்]] முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது.
==வெளி இணைப்புகள்==
|