'''ஆர்.ராசிபுரம் கே.கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண்''', என்ற முழுப்பெயர் கொண்ட '''ராசிபுரம்ஆர். கிருஷ்ணசுவாமி அய்யர்கே. லட்சுமண்''' ([[அக்டோபர் 23]], [[1924]]) ஓர் பிரபல [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திரங்கள்]] வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் [[ஆர். கே. நாராயண்|ஆர். கே. நாராயணனின்]] இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் [[மைசூர்]] இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் [[டைம்ஸ் ஆப் இந்தியா]]வில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்
நாராயணனின் இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் [[மைசூர்]] இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்
[[Image:Common man.jpg|thumb|right|220px| ஆர்.கே. லட்சுமண் வரைந்த "சாதாரண மனிதன்" Common man]]
==தனிப்பட்ட வாழ்க்கை==
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை கமலாவை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார்.விவாகரத்து பெற்ற பிறகு, அவர் மீண்டும் அவரது இரண்டாவது மனைவி (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) கமலாவை திருமணம் செய்து கொண்டார். அவர் [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.