சங்ககாலச் சேரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஆதன் – கடுங்கோ – செல்வக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

22:36, 23 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆதன் – கடுங்கோ – செல்வக்கடுங்கோ வாழியாதன் - 14 ஆதன் – கடுங்கோ வாழியாதன் - 8 ஆதன் – குடக்கோ நெடுஞ்சேரலாதன் – 368 ஆதன் – சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் - 387 ஆதன் - சேரலாதன் - பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் - 2 கடுங்கோ - பாலைபாடிய பெருங்கடுங்கோ - 11 குட்டுவன் – கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் - 369 கோதை – குட்டுவன் கோதை - 54 கோதை - கோக்கோதை மார்பன் – 48, 49, கோதை – கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - 245 சேரப்புலவன் – கணைக்கால் இரும்பொறை - 74 சேரப்புலவன் – பாலை பாடிய பெருங்கடுங்கோ - 282 சேரமான் – பாமுள்ளூர் அரசன் - 203 பொறை - அந்துவஞ்சேரல் இரும்பொறை - 13 பொறை - இரும்பொறை - கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - 5 பொறை – இரும்பொறை - சேரல் - குடக்கோச்சேரல் இரும்பொறை – 210, 211 பொறை – சேரல் - யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – 20, 22, 229, பொறை - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - 50 பொறை - மாந்தரஞ்ஞேரல் இரும்பொறை - 53 வஞ்சன் - 398

சேர்த்தாளிகள் 1. மாரிவெண்கோ + கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி + இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளி (ஒருங்கிருந்தாரை ஔவையார் – 367) 2. அந்துவஞ்சேரல் இரும்பொறை + முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (கருவூரில் மதயானை) -13 பகையாளிகள் 1. குடக்கோ நெடுச்சேரலாதன் + வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (போர்ப்புறம் போரில் வீழ்ந்த குடக்கோ ஆரங்கழுத்துடன் கிடந்தது) -368, 62, 63, 2. சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தான் – 65 3. சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு – 74 4. மாந்தரஞ்சேரல் இரும்பொறை சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு பொருது தோற்றபோது தேர்வன்மலையன் தன் பக்கம் இருந்திருந்தால் வென்றிருக்காம் எனல் – 125 5. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககாலச்_சேரர்&oldid=800487" இலிருந்து மீள்விக்கப்பட்டது