திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ரமேஷ் (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
|||
வரிசை 1:
[[இந்து சமயம்|இந்து]]க் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் விஷ்ணுவும் ஒருவர். [[சிவன்|சிவனும்]], [[பிரம்மா]]வும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு தமிழ் சங்கப் பாடல்களில் [[திருமால்]] என்று பெயரில் அழைக்கப்படுகிறார். இதே கருத்தை [[அய்யாவழி|அய்யாவழியின்]] புனித நூலான [[அகிலத்திரட்டு அம்மானை|அகிலத்திரட்டு அம்மானையும்]] கூறுகிறது
==விஷ்ணுவின் அவதாரங்கள்==
|