குலசேகர ஆழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சிNo edit summary
வரிசை 5:
பின்னர் [[திருவரங்கம்]] சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் ''பெருமாள் திருமொழி'' என்றழைக்கப்படும். இவர் [[திருவேங்கடம்]], [[திருக்கண்ணபுரம்]], திருவரங்கம் முதலான திருத்தலங்களைப் பாடியுள்ளார்.
 
{{stub}}
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
[[பகுப்பு:புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குலசேகர_ஆழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது