சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சிNo edit summary
வரிசை 1:
'''சீத்தலைச் சாத்தனார்''' [[தமிழ்ச் சங்கம்|சங்க]] காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். [[மணிமேகலை]] என்னும் காப்பியத்தைப் படைத்தவர்.
 
சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் [[சீத்தலை]] என்பர். [[மதுரை]]யிலே வாழ்ந்தவர். கூல (தானிய) வாணிகம் செய்தவர். [[பௌத்த சமயம்|பௌத்த சமயத்தைச்]] சேர்ந்தவர். மணிமேகலை தவிர இவர் [[குறுந்தொகை]]ப் பாடல்கள் சிலவற்றையும் பாடியுள்ளார்.
 
{{stub}}
[[பகுப்பு:புலவர்கள்]]