ஆ. நா. சிவராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:A.N.Sivaraman.jpg|right|thumb|250px|ஏ. என். சிவராமன்]]
'''ஆம்பூர் நாணுவையர் சிவராமன்''' என்ற '''ஏ. என். சிவராமன்''' ([[மார்ச் 1]], [[1904]] - [[மார்ச் 1]], [[2001]] [[தமிழ்நாடு|தமிழகத்தை]]ச் சேர்ந்த பத்திரிகையாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். [[தினமணி]] பத்திரிகையின் ஆசிரியராக 54 ஆண்டுகள் பணியாற்றியவர்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
சிறைத் தண்டனைக்குப் பின் சிவராமன் முன்னணி தமிழ் பத்திரிக்கையாளரான [[டி. எஸ். சொக்கலிங்கம்|டி. எஸ். சொக்கலிங்கத்தின்]] தலைமையில் 'காந்தி' பத்திரிகையில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் [[ராஜாஜி]]யின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக பத்திரிக்கை வேலையை கைவிட்டார். மீண்டும் சிறை சென்ற சிவராமன் இருபது மாதங்களில் விடுதலையானார். விடுதலையான சிவராமன் 'காந்தி ' பத்திரிக்கையில் மறுபடியும் பணியில் சேர்ந்தார்.
வரிசை 20:
==வெளி இணைப்புகள்==
*[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil_Mani&artid=440633&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=பத்திரிகை_உலகின்_ஜாம்பவான் பத்திரிகை உலகின் ஜாம்பவான்' ஏ.என்.சிவராமன்], [[தினமணி]], சூலை 3, 2011
*[http://www.deivatamil.com/spiritual-tamil/general-artilces/183-2010-06-16-16-35-41.html ஏ.என்.சிவராமன் பற்றி தமிழறிஞர் அமரர் அ.ச.ஞானசம்பந்தம்]
|