இயற்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 4:
அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன. இந்தப் பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே உரியது. <br /> வினைச்சொற்களுக்கு இந்தப் பாகுபாடு இல்லை. <ref>தொல்காப்பியம் எச்சவியல் நூற்பா 1 முதல் 7</ref> <ref>நன்னூல் நூற்பா 270 முதல் 274</ref>
==தொகுப்பு விளக்கம்==
==இயற்சொல் – தனி விளக்கம்==
இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கு. \ இசைச்சொல் தாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே – தொல்காப்பியம் \ இதனைச் செஞ்சொல் என்றும் கூறலாம். \ தெய்வச்சிலையார் \
|