கார்த்திகேசு சிவத்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
|website=
|}}
'''கார்த்திகேசு சிவத்தம்பி''' ([[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]), ([[மே 10]], [[1932]] - [[சூலை 6]], [[2011]])) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் [[இலக்கிய விமர்சகர்]], [[திறனாய்வாளர்]] மற்றும் [[சமூக சிந்தனையாளர்]] ஆவார்.
 
== கல்வியும் கல்விப்பணியும் ==
யாழ்ப்பாணம் [[கரவெட்டி]]யில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை [[கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி]]யில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை [[கொழும்பு ஸாகிராக் கல்லூரி]]யில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
 
இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக் கழகத்தில்]] இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலுள்ள]] [[பர்மிங்காம் பல்கலைக் கழகம்|பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில்]] ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] அமைந்துள்ள [[கிழக்குப் பல்கலைக்கழகம்|கிழக்குப் பல்கலைக்கழகத்தின்]] அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். [[இந்தியா]], [[இங்கிலாந்து]], [[ஜெர்மனி]] போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கார்த்திகேசு_சிவத்தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது