'''கா கலியபெருமாள்''' ([[1937]] - [[சூலை 8]], [[2011]]) [[மலேசியா]]வில் [[பேராக்]] மாநிலத்தில் பிறந்தபிறந்தவர். இவர் மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள்எழுத்தாளர்களில் ஒருவராவார்ஒருவர். இதுவரைஇவர் 80க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடமலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப் பயிற்சி நூல்கள்நூல்களை உட்படஎழுதியவர். நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்எழுதியவர். மலேசியாவில் தமிழர் சடங்கு முறைகளை முறையாக வடிவமைத்துக் கொடுத்தவர். உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கியவர். இவரின்இவருடைய கல்வி, எழுத்துச் சேவைகளினால் நல்லாசிரியர் விருதையும்,விருது ''(Tokoh Guru)'' மாநில சுல்தான் விருதையும், ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதையும் பெற்றுள்ள இவர், அமெரிக்க உலகப் பல்கலைக்கழக டாக்டர் (முனைவர்) பட்டமும் பெற்றுள்ளார்.