'''கா.கலியபெருமாள்''' ([[1937]] - [[சூலை 8]], [[2011]]) [[மலேசியா]]வில் [[பேராக்]] மாநிலத்தில் பிறந்தவர். இவர் மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 80க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப் பயிற்சி நூல்களை எழுதியவர். நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை எழுதியவர். மலேசியாவில் தமிழர் சடங்கு முறைகளை முறையாக வடிவமைத்துக் கொடுத்தவர்.
உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கியவர். இவருடைய கல்வி, எழுத்துச் சேவைகளினால் தேசிய நல்லாசிரியர் விருது ''(Tokoh Guru)'' மாநில சுல்தான் விருதையும்விருது, ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதையும் பெற்றுள்ள இவர்,விருதுகளைப் பெற்றவர். அமெரிக்க உலகப் பல்கலைக்கழக டாக்டர் (முனைவர்) பட்டமும் பெற்றுள்ளார்பெற்றவர்.